Tuesday, August 17, 2010

கஷ்டம்

நான் கஷ்டதில் இருக்கும் போது கூட கேக்காமல் உதவியும்,ஆறுதளுமாய் இருந்த நண்பர்களும் மற்றும் உறவினர்களும் ப்ளாக் ஆரம்பித்த பின்னால் ஒரு தடவை கூட என் ப்ளாக்ஐ பார்க்காமல் இருப்பதை கண்டு மணம் வேதும்பிகிறது....

கைபேசில் தொடர்பு கொண்டாலும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

பி.கு: இதை ப்ளோக்குக்கு வந்த சோதனையாக நிர்வாகம் காணுகிறது.(ஏப்புடிடிடிடிடிடிடிடி)

2 comments:

  1. ena kodumai sir ithu

    ReplyDelete
  2. kaida, kashmalo, kaila kidaicha naariduva...bemaali, somaali..appadinnu ungala thitta mudiyadhu. yenna, neengale kastathula irukeenga.

    ReplyDelete